Monday, June 22, 2009

கல்லூரி நாட்கள்-"my happy days"

கல்லூரி நாட்கள்-"my happy days"

வீட்டையே மறக்க செய்தது நான் தங்கிய விடுதி ...
அவ்வப்போது நினைக்க செய்தது விடுதியில் நான் அருந்திய உணவு ....
8:40 மணிக்கு தொடங்கும் முதல் வகுப்பு வகுப்பறையில் .....
8:30 க்கு பக்கேட்கலின் அணிவகுப்பு இடம் பிடிக்க குளியலறையில் ....
என் வகுப்பறை ஒரு பூஞ்சோலை....
அங்கு கன்னுமிடமெல்லாம் நட்பென்ற பூ பூத்து குலுங்கும்..... பூன்சோலையினால் என்னவோ தெரியவில்லை ..
நானும் என் நண்பர்களும் வகுப்பறையிலே உறங்கி போய்விடதுண்டு....
தேர்வறையிலும் தேவதைகளை தேடியதால்,குறைந்தது என் மதிப்"பெண்கள்":)

திரும்பி கிடைக்குமா ???
இரவில் நாங்களே சமைத்து சாப்பிட்ட மேக்கி நூடுல்ஸ் ....
திரும்பி கிடைக்குமா???
மழையிலும் நனைந்து கொண்டே குடித்த பவா கடை தேநிர்...
திரும்பி கிடைக்குமா??
விடுதியே கலவரமாக்கும் நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம் ...

என் கேள்வி பட்டியல் மிகவும் பெரிது ....
அதற்கான பதிலோ ஒரு வார்த்தை தான் ...

சிறந்த ஒரு கவிதையின் வரி போல ஆழமானது ...
நாம் கல்லூரியில் சந்தித்த சுகமான வலிகள் .....

இறைவனிடம் நான் கேட்கும் ஒரு கேள்வி

திரும்ப கிடைக்குமா ???
என் கல்லூரி நாட்கள் ....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.