நிஜங்கள் மறைந்தாலும் என்றும் உங்கள்நினைவில் வாழும் அன்பு நண்பன் நன்நின்று போன நாம் பள்ளி வாழ்க்கை நிரந்தரமாகுமாகாலத்தின் கட்டாயம் என்னை கலங்கவைக்க வேண்டுமென்றுஅழுகிறேன் மனதிற்க்குள் அன்பு நண்பர்களேஉங்களை எப்படி பிரிவதுஉயிர் பிரிவதை போன்று உணர்கிறேன்உங்களை பிரியும்போதுஎப்பொழுதும் சிரிக்கும் நன்இப்பொழுது அழுகிறேன்என்னுயிர் நண்பர்கள் என்னைவிட்டு செல்கிறார்கள்தடுக்கவும் வழிஇல்லைவழியனுப்பவும் மனமில்லைகனத்த மனதோடும் கண்ணீரோடும் திரும்பி வருகிறேன்என் வாழ்க்கை பயணத்தை தொடர..............................
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.