காலடி கல்லாய் இருந்த என்னை கலை சிற்பமாக மாற்றிய சிற்பி ....வெள்ளை காகிதமாய் இருந்த என்னை கவிதையாக வரைந்த விரல்கள்...... மண்ணில் இருந்த விதை என்னைமலராய் மலர செய்த மழை......நீரில் இருந்த தாமரை என்னை கல்வி ஒளியால் மலர செய்த சூரியன்...இத்தனை சிறப்பும் என்னை நான் யார்? என்று எனக்கே காட்டிய என் ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.