Friday, June 19, 2009

எனது பிரம்மா......

எனது பிரம்மா......அம்மா,நான்பிறக்கும் முன்பேபாவியம்மா!!!எத்தனை முறைஉதைத்திருப்பேன்உன்னை- கருவறையில்......நிலாச்சோறு ஊட்டினேன்என்றாய்,எனக்கு நினைவில்லை.இன்றும் நிலா பார்த்துஉண்ணத்தான் ஆசைப்படுகிறேன்..ஆம் அமாவாசையிலும்ஒளிவீசும் உன்முகநிலா!!!எத்தனைமுறைதான்திருப்பிக்கொடுப்பது?நான் கொடுக்க- நீயும்திருப்பிக்கொடுக்கிறாய்கடன் அன்பை முறிக்குமாம்,அது பணக்கணக்கில்.கடன் அன்பை வளர்க்கும்உன் பாசக்கணக்கில்.....தவறு செய்தால்எனை அடிப்பாய்,அடித்துவிட்டு-நீ அழுவாய்......காய்ச்சலில் தவித்திருந்தேன்,மருந்துகள் தந்து அரவணைத்தாய்.உறக்கமின்றி தவித்திருந்தேன்,உடனடியாய் மடி கொடுத்தாய்.யோசிக்க கூட நேரமில்லை உறக்கத்திற்கு.குணமடைந்த பின்மருத்துவரை புகழ்ந்தாய்....நான் குணமடைந்ததுஉன் அன்பால்என்பதை அறியாதநீ!!!!.இறைவன்என்முன் தோன்றினால்என் வாழ்நாள் முழுக்கநீ வாழக் கேட்பேன்......இயலாதென்று இயம்பினால்உன் வாழ்நாளின் -கடைசிநாள்வரை- எனக்குஆயுள் கேட்பேன்......

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.