காலில் கல் இடறும் போது வாயிலிருந்து வரும் வார்த்தை "அம்மாடியோ"
காரில் மோதி விழும் போது கூவி அழைப்பது "ஐயோ அப்பா"
சின்ன சின்ன துன்பங்களுக்கு தேடுவது அம்மாவின் அன்பு
பெரிய பெரிய துன்பங்களுக்கு தேடுவது அப்பாவின் ஆதரவு
அப்பா ஒரு ஆலமரம் அவர் தரும் குளிர் நிழலே குடும்பம்
Yenaku tamil avvalva theriyathu... But a good article doesn't need to be recognised. U r a great writer man. U hav a gr8 future.
ReplyDelete