Friday, June 19, 2009

நான் சாதிக்க பிறந்தவன்..!!

வாய்ப்பில்லா அறிவாளிகளின் குவியல் உலகு...வாய்ப்பை உருவாக்க நான்ஆம் நான் என்பது அழகே!!என்னால் முடியாததை யார் செய்ய இங்கே???யாரும் தொடவே முடியாதஉயரத்தில் நிற்க போகிறேன்..யாரும் தரவே முடியா ஒன்றைநான் தர போகிறேன்!!என் பெயரை உலகம் உச்சரித்து மகிழும்....கண்ட என் தாய் மகிழ்வார்...என் காதல்கள் மகிழும்.....என் காதலியும் மகிழ்வாள் !!உலகம் அழியும் வரை அழியா....பல சுவடுகள் என் பெயர் சொல்லும்..!!இரவாமலே என்னை இட்டு செல்லும்!!பசி மறந்த குழந்தைகளின்..புன்னகையில் நான் வாழ்வேன்!!வலி துறந்த முதுமைகளின்...மென்மையில் நான் வாழ்வேன்!!ஆம் இரவாமலே வாழ்வேன் யாதெனில்,நான் சாதிக்க பிறந்தவன்..!!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.