Monday, June 22, 2009

சிநேகத்தின் தூரல்

சிநேகத்தின் தூரல்

நண்பா
ஒரு மழைநாள் மாலையில்
பேசிக்கொண்டோம் இருவரும் ...

நம்
உரையாடல்களை
உள்வாங்கி
சிலிர்ப்புடன் பெய்து தீர்த்தது மழை ...

மழை நின்ற பிறகும்
நனைந்து கொண்டிருந்தோம்
சிநேகத்தின் தூரலில்...

மழை நடுங்கி கொண்டிருந்தது
நம் உரையாடல்களின் குலுர்சியில் ..........

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.