காதலும் நட்பும்
காதல் உலகிலே கவிதைகள் ஏராளாம் !
களவுகள் ஏராளாம் !
கவிஞர்களும் ஏராளாம் !
நடிப்பும் ஏராளாம் !
நம்பிக்கை துரோகமும் ஏராளாம் !
கவலைகளோ ஏராளாம் !ஏராளாம் !
சொல்லிய காதல் ஓராயிரம் ; சொல்லாத காதலோ ஏராளாம் !
மனதால் பிரிந்த காதல் ஓராயிரம் ; மரணத்தால் பிரிந்த காதல் ஏராளம் !
ஆனால் ? ஆனால் . . .
நட்பு உலகிலே நகைச்சுவைக்கு பஞ்சமில்லை ;
நடிப்பு என்ற பேச்சே இல்லை,
துரோகமோ கவலையோ இல்லவே இல்லை !
சொல்லவும் (நட்பை) தேவையில்லை !
சொன்னாலும் தப்பில்லை !
ஜாதியோ சமுதயமோ அந்தாஷ்த்தோ திருமாணமோ
நம்மை பிரிக்க வாய்ப்பே இல்லை
நட்பால் ஒன்றிணைந்த நமை பிரிக்க நாரதாரும் கூட இல்லை !
* * * *
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.