என் உயிர் தோழி!
நான் மறந்த நிமிடங்களை
எனக்காக மீட்டு தருபவள்!
என் கலைந்த கனவுகளில்
ஒளி குறையாத நிலவு அவள்!
சுவாசிக்க மறந்த எனக்கு, உயிர் மூச்சாய்
நட்பை தந்தவள் அவள்!
நான் தூரத்து வெளிச்சம் நோக்கி நடக்க,
அவளுடைய பத்து விரல்களில்
சுண்டு விரல் மட்டும் எனக்கு போதும்...
உணர முடியாத உணர்வுகளுடன்
உன் உயிர் தோழன்.......
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.