நண்பனே......
என்
சந்தோசங்களின் போது
துணையாய்........
என்
தோல்விகளின் போது
ஆறுதலாய்......
என்
வேடிக்கைகளின் போது
ரசிகனாய்....
என்
வெகுளித்தனங்களின் போது
பாதுகாப்பாய்....
என்
கேள்விகளின் போது
ஆசானாய்.....
என்
வெற்றிகளின் போது
ஏணிப்படிகளாய்.....
என்
நினைவுகளில் வலம் வரும்
இன்னொரு நிழலாய்....
தவம்
ஏதும் செய்யாமல்
இறைவன் எனக்களித்த பரிசு
நீ........
<<<<<<<<<<<<<<<<<<<<இது என் தோழனுக்காக>>>>>>>>>>>>>>>>>>
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.