துயரங்களால் துவண்டு கிடக்கிறேன்.சாய்ந்து கொள்ள ஒரு தோள் நோக்கி,என் தேடல் தொடங்குகிறது.அம்மா வருகிறாள்.அவளுக்கே இதயம் பலவீனம்.சாய்ந்து கொள்ள மனமில்லாமல் நடக்கிறேன்.நண்பன் வருகிறான்.மணமான மகிழ்ச்சியோடு.சாயாமல் நடக்கிறேன்.காதலி வருகிறாள்.கையில் திருமண அழைப்பிதழோடு.விழுந்து விடாமல் நடக்கிறேன்.வழக்கம்போலதூரத்தில் எனக்கானத் தோள்களோடுகாத்துக் கொண்டிருக்கிறதுதனிமை.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.