Friday, June 19, 2009

தனிமை தனிமை தனிமை.........

துயரங்களால் துவண்டு கிடக்கிறேன்.சாய்ந்து கொள்ள ஒரு தோள் நோக்கி,என் தேடல் தொடங்குகிறது.அம்மா வருகிறாள்.அவளுக்கே இதயம் பலவீனம்.சாய்ந்து கொள்ள மனமில்லாமல் நடக்கிறேன்.நண்பன் வருகிறான்.மணமான மகிழ்ச்சியோடு.சாயாமல் நடக்கிறேன்.காதலி வருகிறாள்.கையில் திருமண அழைப்பிதழோடு.விழுந்து விடாமல் நடக்கிறேன்.வழக்கம்போலதூரத்தில் எனக்கானத் தோள்களோடுகாத்துக் கொண்டிருக்கிறதுதனிமை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.