எங்கள் தெரு கிணற்றில்
நாள் முழுதும்
தண்ணீர் எடுத்து விட்டு
இறுதியில் விட்டு போகும்
காலி வாளியில் இருக்கும்
நீர்
அந்த கிணற்றையே போய் சேரும்
அது போல்
உன் உடன் நாள் முழுதும்
பேசி விட்டு திரும்புகையில்
என் காதல் சொல்லபடமால்
என்னுடன்
திரும்பி விடுகிறது
எப்போதும் போல !!!!
நாள் முழுதும்
தண்ணீர் எடுத்து விட்டு
இறுதியில் விட்டு போகும்
காலி வாளியில் இருக்கும்
நீர்
அந்த கிணற்றையே போய் சேரும்
அது போல்
உன் உடன் நாள் முழுதும்
பேசி விட்டு திரும்புகையில்
என் காதல் சொல்லபடமால்
என்னுடன்
திரும்பி விடுகிறது
எப்போதும் போல !!!!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.