Tuesday, April 27, 2010

நம் நட்பு...

உன் நட்புக்காக இதயத்தில் இடம் கொடுக்க பல பேர் உண்டு,
ஆனால் உன் நட்புக்காக இதயததையே கொடுக்க நான் மட்டுமே உண்டு. நட்புடன் நண்பன்வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது
"நம் நட்பு
'"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ
"உன் அழகையும், ரசிப்புதன்மையையும் கண்டு மயங்கிய அந்த இயற்கை!!!இயற்கை பாசைகளை பேசி...!இயற்கை அழகை காட்டி...!!
இயற்கை மனம் தந்து...!!!இயற்கை சுகம் தந்து...!!!!
உன்னை வியக்கவைக்க இந்த இயற்கை...!
முறையிட்டுக் கொள்கிறது ஒன்றோடொன்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.