Tuesday, April 27, 2010

அன்பு அம்மா.........

உன் அருகில் நான் இல்லாவிட்டாலும்
தினமும் உனக்கு குளிப்பாட்டி அழகு பார்க்காவிட்டாலும்
இரவு நிலாச்சோறு ஊட்டாவிட்டாலும்
தொட்டில்லாட்டி தூங்கவைக்காவிட்டாலும்

என் நினைவுகள் என்றும் உன்னை சுற்றியே
என் விடியலிலும் இரவிலும் நீ என்னுடனே
என் வாழ்வின் அர்த்தமும் நீயே
நான் காணும் உலகம் முழுதும் உன் பிம்பங்களே....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.