ஏழு ஜென்ம ஆசைகள் ஏன்?
ஒரே ஒரு ஜனனத்தில் !
விதிமுறைகள் பல விளக்கப்பட்டு
வழிமுறைகளே இல்லா நியாயங்கள்!
கசக்கப்பட்ட உள்ளங்களால் !
கசந்து போன நினைவுகள் !_சோலை
குயிலின் சோகம் கேட்டு ,
சோர்ந்து போன தென்றல்கள் !
விலக்கப்பட்ட விளக்கங்களால் !
முடிந்து போன அத்தியாயங்கள்
புதைக்கப்பட்ட பிறகும்!
சுவாசம் தேடும் உள்ளங்கள்!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.