Tuesday, April 27, 2010

ஏழு ஜென்ம ஆசைகள்

ஏழு ஜென்ம ஆசைகள் ஏன்?

ஒரே ஒரு ஜனனத்தில் !

விதிமுறைகள் பல விளக்கப்பட்டு

வழிமுறைகளே இல்லா நியாயங்கள்!

கசக்கப்பட்ட உள்ளங்களால் !

கசந்து போன நினைவுகள் !_சோலை

குயிலின் சோகம் கேட்டு ,

சோர்ந்து போன தென்றல்கள் !

விலக்கப்பட்ட விளக்கங்களால் !

முடிந்து போன அத்தியாயங்கள்

புதைக்கப்பட்ட பிறகும்!

சுவாசம் தேடும் உள்ளங்கள்!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.