Tuesday, April 27, 2010

நம்காதல்......

நீ படித்திருக்கிறாயா நான் பார்க்கவில்லை
நீ பணக்காரியா நான் பார்க்கவில்லை
நீ என்மதமா நான் பார்க்கவில்லை
நீ என்னினமா நான் பார்க்கவில்லை
நீயும் இவையெல்லாம் என்னிடம் பார்க்கவில்லை
நம் குடும்பம் இவற்றைப் பார்த்தது
சிந்தியாமல் செய்த கண்களின் தவறு
சிறைபட்டு நிற்கிறது சுதந்திரத்திற்காய் நம்காதல்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.