Tuesday, April 27, 2010

அவள் புனிதமானவள்

காதலித்துப்பார் கவிதை வரும்
என்றார்கள்.........!
யாரைக் காதலிக்கவேண்டுமென்று சொல்லவில்லை
அதனால் நான் கவிதையைக் காதலித்தேன்!
கவிதையும் வந்தது அதற்குமேல்
அவள் மேல் காதலும் வந்தது..........!
என்னவளைக் குறை கூறாதீர்
தாங்கமாட்டேன் ...........!
என்னைக் குறை கூறுங்கள்
திருத்தியபடியே.............
என் காதலை உயத்திக்கொள்கிறேன்!
ஏனனில் அவள் புனிதமானவள்.......!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.