என்னவள்
என்னிடம் காதலை சொன்னாள்!!!
அவள் காதலை!!!
வேறு ஒருவனை காதலிக்கிறேன் என்று!!!
நான் சிரிக்க தெரியாமல் சிரித்தேன்!!!
நடிக்க தெரியாமல் நடித்தேன்!!!
நான் நடிப்பதை அவள் கண்டுபிடித்துவிடுவாள் என்று பயந்தேன்!!!
அந்த ஒரு நொடியில் என் கண்களுக்கும்,இதயத்திற்கும்
ஒரு யுத்தமே நடத்தி விட்டேன்!!!
என் கண்களில் கண்ணீர் வர கூடாது என்று!!!
நான் அழுது விடு வேனோ என்ற துடித்தேன்!!!
காதலிப்பதால் நான் அழகுச் சிலை ஆக தெரிகிறேன் என்று சொன்னாள்!!!
காதலில் தோற்றதால் இப்போது
நான் நடை பிணமாகத் தெரிகிறேன்!!!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.