Tuesday, January 26, 2010

என் ஹீரோ.....

சிறுவயது முதல்
என் சினிமா ஹீரோ
நீதான்

எதையும் செய்தாய்
எனக்காக‌
என் சிரிப்பை
காணும் நொடிக்க்காக‌

உன்னோடு நான்
உலகையே
சுற்றினாலும்
அடுத்த் ரவுண்டும்
அலுக்காமல்
கூட்டிச்செல்வாய்

சக்கரை இனிமையாக‌
நீ விளக்கும் கற்பனை
உலகை இனிமையாக்கி
எனக்கு தரும் விற்பனை

என் முதுகெலும்பு
நிமிர்ந்த்ததும்
மிதிவண்டி
நக்ர்ந்ததும்
உன்னால் தானே

ஆலமரம் ஆயிரம்
விழிதிருக்கலாம்..
உன்க்கு நான்
விழாமல் நிறுத்த

என் கடமையை
மறந்தாலும்
நீ கண்டிப்பாக‌
உதவி கேள் ..

தேர்வுகள் எத்தனை
கடந்து வந்தாலும்
தந்தை சொல் தான்
மந்திரம் எனக்கு.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.